நல்ல கதைசொல்லி ஒருவரோடு (நூலாசிரியர்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்த நூலை வாசிக்கும்போது நாம் உணர்வோம். இவரின் இயல்பான வட்டார மொழி வனப்பு, இந்த வரலாறுகளை நம்ம பாட்டிமாரே பக்கத்திலிருந்து நமக்குச் சொல்வது போல் உணர்வது இன்னுமொரு சிறப்பு.
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.